
கொழும்பு, ஜுலை 9
சமையல் எரிவாயுவினை அத்தியாவசிய பொருளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வர்ததமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வணிகம், வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.