கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்

<!–

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம் – Athavan News

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 பொலிஸார் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *