நாட்டில் இன்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமானது கொழும்பில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வண்ணம் மெற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால் பொதுமக்கள் தனது எதிர்ப்பினை தெரிவிப்பதற்கு வேறு வேறு இடங்களில் இருந்து கிடைத்த வாகனத்தில் ஏறி வந்த வண்ணம் உள்ளார்கள்.
இந்நிலையில் நிட்டம்புவ பிரதேசத்தில் இரு்நது ஆர்ப்பாட்டக்களத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு வாகனம் இன்மையால் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்ட பகுதியை நோக்கி செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.