ஜனாதிபதி மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார் ஜனாதிபதி!

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதையடுத்து இவ்வாறு ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *