
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதையடுத்து இவ்வாறு ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.