கொழும்பு,. ஜுலை 9
பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA