போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜனாதிபதி மாளிகை

கொழும்பு,. ஜுலை 9

பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு , ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *