அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.
அதன் வகையில் கையில் கருப்பு நிற பதாகைகளையும் , ஜனாதிபதி கோட்டாவின் புகைப்படத்துடன் மலர் வலயங்களுடனும் மக்கள் திரண்டு , அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் .




பிற செய்திகள்
- தமிழர்கள் ஒதுங்கியிருந்தால் சிங்கள பேரினவாதம் மீண்டும் தலைதூக்கும்! – ஜயதிலக்க எச்சரிக்கை
- கட்டுநாயக்காவில் விமான கட்டணங்களை விடவும் அதிகரித்த வாகன கட்டணங்கள்!
- ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள்
- பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை! – ஹிருணிக்கா அழைப்பு
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka