மலர்வளையங்களுடன் கொழும்பில் திரண்ட மக்களால் பரபரப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதன் வகையில் கையில் கருப்பு நிற பதாகைகளையும் , ஜனாதிபதி கோட்டாவின் புகைப்படத்துடன் மலர் வலயங்களுடனும் மக்கள் திரண்டு , அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *