ஜனாதிபதி தப்பி ஓடியதாக தகவல்

போராட்டக்கார்கள் முற்றுகையிட்டதால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ள நிலையில் அவர் அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நன்றி – டெய்லி சிலோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *