கொழும்பு, ஜுலை 9
போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பொலிஸ்,இராணுவத்தின் தடைகளை உடைத்து ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA