போராட்டக்களத்தில் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்

கொழும்பு, ஜுலை 9

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் பொலிஸ்,இராணுவத்தின் தடைகளை உடைத்து ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *