போராட்டம் காரணமாக காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரிப்பு

கொழும்பு, ஜுலை 9

போராட்டத்தின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *