ஜனாதிபதி செயலகத்தில் அதிரடியாக நுழைந்த முக்கிய புள்ளி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிகெட் அணியின் வீரர் சனத் ஜெயசூரியவும் நேரடியாக சென்று தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *