ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், சற்று முன் ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட் டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் உள்ள நீச்சல் தடாகத்தினுள் நீராடி மகிழ்ந்தனர்.
அதேவேளை, ஜனாதிபதி செயலகத்தினுள் உள்ள படுக்கை அறைக்குள் நுழைந்து குதூகலத்தில் ஈடுபட்டனர்.

பிற செய்திகள்