பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்த நபர்கள் கைது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *