புகையிரத கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாளை முதல் அதிகரிக்கப்படவிருந்த புகையிரத கட்டண அதிகரிப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *