
ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி
கொழும்பு – ஃபிளவர் வீதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.