ஜனாதிபதியால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படாமல் அல்லது சபாநாயகருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமரால் பதில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தனது ட்விட்டரில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனவே பிரதமரால் ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. அதற்கமைய அவரால் ஊரடங்கு உத்தரவையோ, அவசரகால நிலையையோ அறிவிக்க முடியாது.