நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்குமாறு தற்காலிக ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாட்டில் சரியான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

நாட்டில் அமைதியை நிலைநாட்ட அதற்கு முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளதாகவும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ நாடு தற்போது எதிர்நோக்கும் வன்முறைக் குழுக்களின் நடத்தைகள் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் முக்கிய வேண்டுகோள் என்றும் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *