வெளிநாட்டில் இருந்துகொண்டு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்த கோட்டாபய!

வெளிநாட்டில் இருந்துகொண்டு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மையை பரிசோதித்து வருவதாகவும் இதன்னோது தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு பயந்து ஓடி வேறு நாட்டில் இருந்து பதவி விலகிய முதல் ஜனாதிபதி எனும் பெருமை திரு கோட்டாபய ராஜபக்சவை சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *