கோட்டாவின் இராஜினாமா கடிதம் போலியானது- விசேட அறிவிப்பு வெளியாகியது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக” சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதம் போலியானது என ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *