
கொழும்பு, ஜுலை 15
கொழும்பு மாவட்டத்தில் அமலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணிமுதல், இன்று அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களமும், இலங்கை போக்குவரத்துச் சபையும் தெரிவித்துள்ளன.