
கொழும்பு, ஜுலை 15
நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை அறிவித்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, ஜுலை 15
நாடாளுமன்றம் நாளை கூட்டப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை அறிவித்துள்ளார்.