18ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் ஜூலை 18 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அழைப்பாளர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் ஹர்த்தாலையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *