
தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோத்தபாய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், தற்காலிக ஜனாதிபதியாக திரு.ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.