அனைத்து கட்சிகளுக்கும் அஸ்கிரிய பீடம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் எதிர் கால நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து நாட்டவிட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய , பதவி விலகியதை அடுத்து தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *