உயர் வருமானம் ஈட்டும் பயிராகச் சந்தன மர வளர்ப்பு!

வருமானம் ஈட்டும் நோக்குடன் சந்தனமர வளர்ப்பைச் செய்யும் முயற்சியாளர்கள் உருவாகி வருகின்றனர். .காடுகளில் பலவகை மரங்களுடன் ஒன்றாகச் சந்தன மரமும் வளர்கின்றது.

சைவக் கோயில்களில் பொட்டு வைக்க, மருத்துவத் தேவைகளுக்கு சந்தன மரம் பயன்பட்டு வருகின்றது.

ஒரு கிலோ சந்தன மரக் கட்டை 50 000 ரூபா வரையில் தமிழ் மருந்துக் கடைகளில் விலை போகின்றது. உயர் வருமானம் தரும் சந்தன மரத்தை தமது வீடுகளில் வளர்த்து வருமானம் ஈட்டும் ஆர்வம் தற்போது பரவலாகி வருகின்றது.
சந்தன மரக் கன்று ஒன்று 1200 ரூபா வரையில் விற்பனையாகி வருகின்றது.

சந்தன மரத்தின் சிறுகிளையை எடுத்து வாகனமொன்றின் முன் பகுதியில் கட்டும் மரபும் உண்டு.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *