எரிபொருள் அனுமதிப்பத்திரம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும்

கொழும்பு,ஜுலை 16

நாட்டில் பல வாகனங்களை இயக்கும் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தங்களது அனைத்து வாகனங்களையும் வணிகப் பதிவு எண்ணுடன் பதிவு செய்வதற்கான முறையில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *