அடுத்த பிரதமர் ஆகிறாரா சஜித் பிரேமதாச ? வெளியான தகவல்!

தற்போது இன்று காலை ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவுடன் ரகசிய முறையில் சஜித் பிரேமதாச பேச்சுவார்த்தை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச்சந்திப்பில் நாட்டின் சீரற்ற நிலை உருவாகுவதற்கு எதிர்க்கட்சி ஆதராவாக இருக்கும் எனவும் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் குழு அமைப்பை வலுப்படுத்தவும் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு முன்மொழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அடுத்த பிரதமராவது பற்றியும் ஜனாதிபாதியுடன் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *