
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பின் சில பகுதிகளுக்கு 7 மணித்தியால நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 7,8,9 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
பிறசெய்திகள்