மக்கள் படும் துன்பத்தை குறைப்பது தான் அரசாங்கத்தின் முதல் வேலை- சனத் அறிவுரை!

நிராயுதபாணியான எதிர்ப்பாளர்கள் ஏற்கனவே வெளியேற ஒப்புக்கொண்டபோது அவர்கள் தாக்கப்பட்டதைப் பார்ப்பது பயங்கரமானது. மக்கள் படும் துன்பத்தை குறைப்பது தான் முதல் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதை அதிகரிப்பது அல்ல.

தயவுசெய்து நெருப்பில் எரிபொருளை சேர்க்காதீர்கள் என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சனத் ஜெயசூரிய தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *