நாட்டை மீட்க வன்முறை தீர்வல்ல! ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நள்ளிரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கவலை அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை இயல்பு நிலைமைக்கு கொண்டு வருவதற்கு வன்முறை தீர்வல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *