
திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக, 11 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனார்.
தலைக்கு பூசுகின்ற திரவம் கலந்த எண்ணெய், தவறுதலாக சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்டமையால், குறித்த சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்