உணவு ஒவ்வாமை காரணமாக 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! திருமலையில் சம்பவம் 

திருகோணமலை – பாலையூற்றுப் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக, 11 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனார்.

தலைக்கு பூசுகின்ற திரவம் கலந்த எண்ணெய், தவறுதலாக சேர்க்கப்பட்ட உணவை உட்கொண்டமையால், குறித்த சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *