பொரளையில் கறுப்பு ஜூலை 39 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வு!

கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக இன்றையதினம் மாலை 6 மணிக்கு பொராளை மயான சுற்றுவட்டத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *