எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

<!–

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை – Athavan News

நாடளாவிய ரீதியில் கடுமையாக எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *