அனைத்து பொதுமக்களுக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் மீண்டும் கொராணா தொற்று அதிகரித்து வருவதனால் அனைத்து பொதுமக்களும் நான்காவது கொராணா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதுள்ள அனைத்து மருந்துகளும் காலாவதியாகும் திகதி நெருங்கி விட்டதால் விரைவாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலு்ம பொருளாதார நெருக்கடியின் காரணமாக தடுப்பூசி மருந்துகள் இறுக்குமதி செய்யமுடியுமா என தெரியவில்லை எனவே விரைவில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதிகளவானோர் வைரஸ் தொற்றுக்கு இளக்காகி இறக்க நேரிடும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *