கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக இன்றையதினம் மாலை 6 மணிக்கு பொராளை மயான சுற்றுவட்டத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொண்டு தீபமேற்றி கலவரத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.





பிறசெய்திகள்
- இன்று 3 மணித்தியால மின்வெட்டு – விசேட அறிவிப்பு வெளியானது!
- உக்ரைனுக்கான இராணுவ உதவி தொடரும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!
- ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க தூதுவர்:காலிமுகத்திடல் வன்முறைகள் குறித்தும் கவனம்!
- யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகம்!
- ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன நியமனம்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka