பொரளையில் கறுப்பு ஜூலை 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!(படங்கள் இணைப்பு)

கடந்த ஜூலை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களின் நினைவாக இன்றையதினம் மாலை 6 மணிக்கு பொராளை மயான சுற்றுவட்டத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்வேறு பட்ட மக்களும் கலந்துகொண்டு தீபமேற்றி கலவரத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *