எரிபொருளுக்கான QR குறியீடு நடைமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 20 இடங்களில் 4 ஆயிரத்து 708 வாகனங்களில் QR குறியீடு வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 25 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும் சோதனை செய்யப்படாத 5 இடங்களில் அடுத்த இரு தினங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். நேற்றிரவு வரை 35 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேர் குறியீட்டை பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *