தென் மாகாண பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்.

தென் மாகாண சபை குட்பட்ட அனைத்து அரசு பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தில் 5 நாட்களும் தொடர்ந்து இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமங்களினால் பாடசாலைகளுக்கு வருவதில் சிரமப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிபருக்கு அறிவிக்குமாறு தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *