உலகின் மிகவும் வயதான பண்டாக் கரடி உயிரிழப்பு

உல­கின் மிக வய­தான ஆண் பண்­டாக்­க­ரடி ஹொங்­கொங்­கின் உயி­ரி­யல் பூங்­கா­வில் வயது முதிர்வு கார­ண­மாக உயி­ரி­ழந்­தது.

‘ஆன்­ஆன்’ என்று அழைக்­கப்­ப­டும் இந்­தப் பண்­டாக்­க­ரடி அத­னு­டைய 35 வய­தில் உயி­ரி­ழந்­துள்­ளது. பண்டாக்கரடியின் 35 வயது என்­பது ஒரு மனி­தன் 105 வயது வரை வாழ்­வ­தற்கு சமம் என அறி­வி­ய­லா­ளர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இந்­த­நி­லை­யில் பூங்கா ஊழி­யர்­க­ளும், சுற்­றுலாப் பய­ணி­க­ளும் மலர்க் கொத்­துக்­களை வைத்து உயி­ரி­ழந்த பண்­டா­வுக்கு அஞ்­சலி செலுத்தி வரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *