இரு நாள்­க­ளே­யான சிசு முழங்­கா­வி­லில் வீதி­யோ­ரத்­தில் மீட்பு

பிறந்து இரண்டு நாள்­க­ளே­யான சிசு ஒன்று, கை வி­டப்­பட்­டி­ருந்த நிலை­யில், அக்­க­ரா­யன், இரு நாள்களேயான…
முழங்­கா­வில் வீதி­யில் , பொலி­ஸா­ரால் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தான வீதிக்­க­ரு­கே­யுள்ள வீதி­யொன்­றில் துணி­யொன்­றில் சுற்­றப்­பட்­டி­ருந்த நிலை­யில், சிசு கைவி­டப்­பட்­டி­ருந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
தமக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்­குச் சென்று சிசுவை மீட்­டுள்­ள­னர்.

சிசு தற்­போது கிளி­நொச்சி மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது. அந்­தச் சிசு ஆரோக்­கி­ய­மான நிலை­யில் உள்­ளது என்று மருத்­து­வ­ம­னைத் தக­வல்­கள் தெரி­வித்­தன.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *