மட்டக்களப்பில் பிரசவித்த ஆண் குழந்தையைக் கொன்ற சம்பவம் தொடர்பில் கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் 2017ஆம் ஆண்டு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த 36 வயதானவராவார்.
குறித்த சந்தேக நபர் தனது மனைவியுடன் மட்டக்களப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அந்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுக்கு வீட்டில் பிறந்த குழந்தையை மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி கெகால்ல உதவியதற்காக இந்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை கொன்றுவிட்டு உடலை கிணற்றில் போட்டுள்ளனர்.
பிறசெய்திகள்