யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோட்சவம் எதிர்வரும் முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் மகோட்சவம் தொடர்பில்விசேட முன்னாயத்த கூட்டமொன்று தற்போது யாழ் மாநகர முதல்வரின் தலைமையில் யாழ் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இதேவேளை இம்முறை நல்லூர் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிறசெய்திகள்