உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் நியமனம்

கொழும்பு,ஜுலை 26

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக D.R.S .ஹப்பு ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *