யாழ் மாவட்ட கூடைப்பந்து வீரர் இலங்கை அணிக்கு தெரிவு!(படங்கள் இணைப்பு)

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் சிம்ரோன் என்ற இளைஞன் இலங்கை தேசிய கூடைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு இலண்டனில் நடைபெறும் கொமன்வெல்த் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலண்டன் பயணமாகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *