ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாளை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
பிறசெய்திகள்