வாகனங்களுக்கு விநியோகிக்கும் எரிபொருள் அளவை அதிகரிக்க தீர்மானம்!

QR Code முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாராந்தம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த அளவை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீற்றராகவும், முச்சக்கரவண்டிகளுக்கு 5 லீற்றராகவும், வேன்கள்/கார்களுக்கு 20 லீற்றராகவவும், லொறிகளுக்கு 50 லீற்றராகவும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *