விபத்தில் இரு சகோதர்கள் பலி

மட்டு, ஜுலை 26

மட்டக்களப்பு தன்னாமுனை இன்று செவ்வாய்க்கிழமை  (26)  மாலை ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை நெடுஞ்சாலையின் தன்னாமுனை பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பலியானவர்கள் சத்துருகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் எனவும். ரிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *