உலக சதுப்புநில காடுகள் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் யாழ். காக்கைத்தீவு பகுதியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு செயற்பாட்டாளர் ம.சசிகரன் நெறியாக்கலின் கீழ் இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிறுவர்கள் காடுகளை பாதுகாப்பது தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

பிறசெய்திகள்