நீதிமன்ற உத்தரவை மீறிய 4 பேருக்கு விளக்கமறியல்

கொழும்பு, ஜுலை 26

நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் தங்கியிருந்த 4 பேரையும் ஜூலை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *