சோனியா காந்திக்கு இன்று மீண்டும் அமுலாக்கத்துறை சம்மன்!

<!–

சோனியா காந்திக்கு இன்று மீண்டும் அமுலாக்கத்துறை சம்மன்! – Athavan News

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமுலாக்கத்துறை விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று அமுலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

நெஷனல் ஹெரால்ட் நாளிதழ் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் முன்னதாக விசாரணை இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த பணமோசடி வழக்கு தொடர்பாகவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *