<!–
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமுலாக்கத்துறை விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அமுலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
நெஷனல் ஹெரால்ட் நாளிதழ் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ராகுல் காந்தியிடம் முன்னதாக விசாரணை இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த பணமோசடி வழக்கு தொடர்பாகவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.