
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில்:
மக்களின் போராட்டங்களை நான் மதிக்கிறேன்.ஆனால் அது வன்முறையாகவும் தீவிரவாதமாகவும் மாறக் கூடாது.போராட்டம் மூலம் தான் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அஹிம்சை வழியை பின்பற்றுபவன் நான்.
நாட்டில் தற்போது உள்ள பிரச்சினைகளுக்கு எல்லோரும் சேர்ந்து தான் தீர்வு காண வேண்டும்.
அதற்காக குழுக்களை உருவாக்கி செயற்படவுள்ளோம்.தற்போது எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்குதல் தொடர்பில் நிலைமைகளை சீர் செய்து வருகின்றோம்.ஆகவே நாட்டை முன்னேற்றுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
பிறசெய்திகள்