நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், 299 சிபெட்கோ மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று QR முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நேற்றைய தினம் மொத்தமாக 92,845 வாகனங்களுக்கு QR முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிறசெய்திகள்